அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) எலந்தங்குடி இணையதளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது

Saturday, September 11, 2010

வேலைவாய்ப்பு செய்தி

Border Security Force(BSF)-Job Vacancy

Recruitment of Assistant Sub Inspector & Head Constable
in Border Security Force(BSF) 2010
Applications are invited from male/ female
Indian Citizens for the following posts:
Head Constable(Radio Operator): 500 Posts
Qualification: Matriculation or equivalent plus tow years
ITI Certificate in Radio and TV or Electronics or Intermediate
or 10+2 or equivalent with Physics, Chemistry & Mathematics
from a recognized Board or Institution.
Age: 18-23 years


Head Constable(Fitter): 17 Posts


Qualification: Matriculation or equivalent from
a recognized board or Institution; and two years
Industrial Training Institute certificate in Engine Fitter
or Diesel Mechanic or Automobile or Motor Mechanic
from an Institution recognized by State or Central Government;
or Intermediate or 10+2 or equivalent with Physics, Chemistry
and Mathematics from a recognized Board or Institution.
Age: 18-23 years
Assistant Sub Inspector(Radio Mechanic): 112 Posts
Qualification: Matric with Diploma in Radio and TV Technology
or Electronics or Telecommunication or Computer or Electrical
or Mechanical Engineering or Domestic Appliances from any Institution
recognized by the State Government or Central Government. OR 10+2 or
Intermediate or equivalent with aggregate marks of fifty percent with
selective subject being Physics, Chemistry and Mathematics from a
recognized Board or Institution.
Age: 18-25 years
Last Date: 09.10.2010
Further Details:
For full details please download the link below http://www.bsf.nic.in/recruitment/r281.pdf
நல்வாழ்த்துக்கள்! +2, ITI, Diploma படித்த அருகில் உள்ள, கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தி, அவர்கள் ஒரு நல்ல வேலையை பெற உதவலாமே!

Wednesday, July 28, 2010

செய்தி

இந்திய தலைமை தேர்தல் ஆணையராக முதன் முதலாக ஒரு முஸ்லிம் தேர்வு

மத்திய புதிய தலைமை தேர்தல் ஆணையராக சஹாபுதீன் யாகூப் குரேஷி (63) நியமிக்கப்பட்டுள்ளார்.

தலைமை தேர்தல் ஆணையராக இருக்கும் நவீன் சாவ்லா, வியாழக்கிழமையுடன் (ஜூலை 29) ஓய்வு பெறுகிறார். இதனால் தேர்தல் ஆணையராக இருந்த குரேஷியை தலைமை தேர்தல் ஆணையராகப் பதவி உயர்த்தி நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல்.

இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.

மத்திய தலைமை தேர்தல் ஆணையராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. குரேஷி தலைமை தேர்தல் ஆணையராக இரண்டு ஆண்டுகள் பதவி வகிப்பார். 1971-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வு பெற்ற குரேஷி, மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2006-ல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

நம்பிக்கைக்கு வலுசேர்ப்பேன்… தலைமை தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது குறித்து கூறிய குரேஷி, முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளதை நான் கெüரவமாக நினைக்கிறேன். நம் நாட்டில் தேர்தல் ஆணையத்தின் மீது மக்கள் ஆழமான நம்பிக்கை வைத்துள்ளனர். இந்த நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் வகையில் எனது செயல்பாடு அமையும் என்றார்.

தினமணி-28-7-2010

Saturday, June 19, 2010

திருமணம்

securedownload எலந்தங்குடி மெயின்ரோடு அ.மு. ஜலாலுதீ்ன் மகனும் எனது சகோதரருமாகிய ஜ.முஹம்மது ரபிக் திருமணம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் புதன்கிழமை 23-ஜூன்-2010 அன்று பகல் 11 மணி அளவில் மஸ்ஜித் ரஹ்மத்தில் நடைபெறும் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இப்படிக்கு

  அன்புள்ள

ஜ.முஹம்மது ரியாதுல் பரித்

(அபு ஃபய்ஸல்), ரியாத்.

Tuesday, June 8, 2010

பாஸ்போர்ட் அப்ளை செய்வது எப்படி?

 

 
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
https://passport. gov.in/pms/ Information. jsp
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்
Service Desired: என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[]   கண்டிப்பாக எழுதவும்
[]    தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவை ஒட்டவும்.  அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)

  • ரேசன் கார்டு
  • குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
  • வாக்காளர் அடையாள அட்டை
  • வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
  • துணைவின் பாஸ்போர்ட்

பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
  • 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
  • பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
  • கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்

வேறு  சான்றிதல்கள்
  • 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
  • உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
  • பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து, பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும், மேலும்  திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும் அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும். பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.

அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.  குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும். நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும் நேரத்தை நன்கு குறித்து கொண்டு, அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள், அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா... நாள் மட்டும்தான் உண்மை, முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்... கால் கடுக்க நிற்க வேண்டும், ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
அவ்வளவுதான் முடிந்தது மேலும்  தகவல்களுக்கு
மேலும் ஏதாவது தகவல் தேவை என்றால் இங்கு கேட்கவும்.

சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள். :)

இறப்பு செய்தி

மதரஸா தெரு அபாயம் வீடு சம்சுதீன் அவர்கள் 6.6.2010 ஞாயிறு கிழமை காலமாகிவிட்டார்கள்.இன்னாலில்லாஹி வ இன்ன இலைகிராஜிவூன்

மனிதர்கள் உருவாக்கிய முதல் சாய்ந்த கோபுரம் கின்னசில் இடம் பிடித்தது

gallerye_183746835_14486 துபாய் : அபுதாபியில் கட்டப்பட்டுள்ள "கேபிடல் கேட்'என்ற 160 மீட்டர் உயரமுடைய கட்டடம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் முதல் சாய்ந்த நிலை கோபுரம் என்ற சாதனைக்காக, கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் தான், உலகிலேயே மிகவும் சாய்வாக உள்ள கோபுரம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள அபுதாபியில், அபுதாபி நேஷனல் எக்ஸிபிஷன் நிறுவனம் சார்பில், சாய்ந்த நிலையிலான கட்டடத்தை கட்டும் பணி துவக்கப்பட்டது. இதற்கு "கேபிடல் கேட்'என பெயரிடப்பட்டது. 160 மீட்டர் உயரமுடைய இந்த கட்டடம், 35 மாடிகளை கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டடம், 18 டிகிரி அளவுக்கு சாய்ந்த நிலையில் கட்டப்பட்டுள்ளது. இது, பைசா கோபுரத்தின் சாய்மானத்தை விட நான்கு மடங்கு அதிகம். (பைசா கோபுரத்தின் சாய்மானம் 3.99 டிகிரி). இந்தாண்டு இறுதிக்குள், இந்த கட்டடத்தின் பணிகள் முழுமையாக நிறைவு பெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, June 5, 2010

Visit Masjid Al-Aqsa From Inside With 360 Photography

Few Muslims get a chance to view the inside of Islam's

third most Holy Shrine !! now you can see it in 3D

This was The Qibla before Masjid UL Haaram In Mecca,

Many Prophets have prayed Naamaz here...

The place Allah (SWT) chose to Start The Journey of Meraj of the Holy Prophet from this Mosque !!

Explore more by clicking different clips on the left side of the view, and also on clicking on the "details" on below right hand side  and pressing direction of Arrows like UP (to view the top) Down, and sides...

Click below to go to

Masjid Al-Aqsa

கல்விக்கு வட்டி இல்லா கடன்

Islamic Development Bank (IDB), Jeddah has invited applications for scholarship cum interest-free education loan from meritorious but financially needy Indian Muslim students to help them to pursue professional courses such as Medical and Engineering.

This loan is for those students who have taken admission or intend to in academic year 2010-2011 in the first year of any degree courses of Medicine and Engineering including Homeopathy, Unani, Ayurvedic, Agriculture, Fisheries, Forestry, Food Technology, Microbiology, Biotechnology, Bachelor of Business Administration and Bachelor of Law.

To get this loan it is necessary that aspirants should have obtained 60% marks in English, Physics, Chemistry, Biology/Mathematics in 10th class examination.

The applicants will be interviewed by a selection committee and selected ones will be provided with the cost of living, clothing, books, tuition fees and medical expenses during the courses.

It is to be noted here that as it is an interest-free loan, recipients, therefore, will have to refund the amounts in easy installments after they settle down in profession. So that others can get benefit to enjoy the same educational opportunity.

Islamic Development Bank started this program in 1983 to promote professional education among Muslim community in various countries including India. In India this program is operated and monitored through Delhi based NGO Students Islamic Trust (SIT). So far 1163 students completed their courses and settled down in their professions with the help IDB loan. At present there are 645 students who are getting benefits from it and pursuing professional studies.

Talking to TwoCircles.net from Delhi, Mohammad Saifullah Rizwan, Executive Secretary of SIT, said: “It is a golden opportunity for the talented Muslim students who are unable to do professional courses due to financial problem. The students who passed matriculation with minimum 60% marks and have desire to go in professional fields should get benefit from this program.”

On number of students who will be selected this year he said: “We will select 250 students through interview. The Selection committee formed for this purpose will interview the applicants in almost all the states, then we will issue the list of selected students.”

Asked about amount that will be given to the selected students he told: “Each student of Medical is given Rs.45000/ and student of Engineering is given Rs. 40000/ per month till they complete the courses.

“They will have to return the amounts they receive from IDB after the completion of courses or after they get settlement in their profession so that it can pave the way for other students belonging to the same category and who want to do similar courses” he added.

The last date for submission of application is 25th August 2010. Application forms can be downloaded from SIT website http://www.sit- india.org/ scholarship. html or it can be obtained from SIT office.

Address:

Mohammad Saifullah Rizwan

Executive Secretary

The Student Islamic Trust

Abul Fazal Enclave, Jamia Nagar

New Delhi-110025

Contact: 91-9990630127, 91-11-26941028

Friday, June 4, 2010

மக்கா விரிவாக்கம்

செளதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களின்,  புனித மக்காவின் மஸ்ஜித் ஹராம் பள்ளியின் புதிய விரிவாக்கம். 
ATKINS - செளதி யில் காண்டிராக்ட் எடுத்து இருக்கும் கம்பெனியின் செயல் விரிவாக்கத்தை இதோ இங்கு இணைக்கப்பட்டுள்ள வீடியொவில்

நீங்களும் கண்டு ரசிக்கலாம். (ATKINS CIVIL CONSTRUCTION)

மாஷாஅல்லாஹ் எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறார்க‌ள். இந்த திட்டத்தின் வீடியோவை பாருங்க‌ள்..ஆச்ச‌ரீய‌ப் ப‌டுவீர்க‌ள்.

மொத்த விரிவாக்கமும் வந்த பின்னர் 5 மில்லியன் மக்கள் ஒரே நேரத்தில் தொழும் வசதி கிடைக்கும் .... மாஷா அல்லாஹ். நினைக்கவே ஆச்சரியம். வீடியோ பார்த்தால் தான் தெரியும். அதன் சொல் விளக்கத்தையும் கேட்டு ரசித்தால் நன்றாக இருக்கும்.

ஊர் செய்தி

எலந்தங்குடி முபாரக்தெருவில் உள்ள வாய்க்கால் பாலம் இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் வேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

அல்குர்ஆன் கூறும் சூராவளி எச்சரிக்கைகள்!

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன – இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!

சூராவளி என்பது என்ன?

சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.

சூராவளியின் வேகம்

பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.

சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.

சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது

ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.

இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?

டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.

இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?

வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.

இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?

மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்
SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)

இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)

நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)

இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)

வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான். இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST DEVILS

இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.

FIREWHIRLS

நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.

அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி மீண்டும் ஒருமுறை படித்து நல்லுணர்வு பெற முயலலாமே

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? – அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)

இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு இந்த சூராவளிகளும் ஆதாரமாக திகழ்கிறது! எனவே இந்த உண்மைகளை அறிந்த நீங்கள் எப்போது இஸ்லாத்திற்குள் வருவீர்கள்!

அல்ஹம்துலில்லாஹ்

குறிப்பு

சூராவளி பற்றிய அறிய தகவல்களை திரட்ட பேருதவியாக இருந்த இணையதளங்களுக்கு நன்றிகள் பல!

Monday, April 26, 2010

news

உலகின் இரண்டாவது உயரமான கட்டடம் சவுதி அரேபியாவில் உள்ள முஸ்லிம்களின் புனித இடமான மக்கா நகரத்தில் கட்டப்படுகிறது. முஸ்லிம்களின் புனித இடமாக உள்ள மஸ்ஜித் ஹரம் சரீப் அருகில் 662 மீட்டர் (2717 அடி) உயரம் கொண்ட கட்டடம் அந்நாட்டு அரசால் கட்டப்பட்டு வருகிறது.

உயர்ந்து வரும் உலகின் இரண்டாவது உயரமான கட்டடம்
உலகின் மிக உயரமான கட்டடம் புர்ஜ் கலிஃபா துபாயில் கடந்த சனவரியில் திறக்கப்பட்டது. இதுவரை உலகின் இரண்டாவது மிக உயர்ந்த கட்டடமாக தைவானில் உள்ள தாய்பேயில் 101 மாடிகளைக் கொண்ட 508 மீட்டர்(1676 அடி) கொண்ட கட்டடமே கருதப்பட்டு வந்தது.
மக்கா அரசு கோபுரம் (Makkah Royal Tower) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கோபுரத்தின் உச்சியில் ஆறு கோபுர கடிகாரங்கள் பொறுத்தப்பட இருக்கிறது. செர்மனியில் தயாராகும் அந்த கடிகாரங்கள் உலகின் மிகப்பெரியதாக இருக்கும். 45 மீட்டர் அதாவது 147 அடி அகலமும், 43 மீட்டர் உயரமும் கொண்டதாக இருக்கும். இந்த கடிகாரங்களை இரவில் 17 கி.மீ தூரம் வரையிலும், பகலில் 12 முதல் 13 கி.மீ தூரம் வரையில் பார்க்க முடியும்.
சவுதி அரசால் கட்டப்பட்டுவரும் இந்தப் பிரமாண்டமான கட்டடத்திற்கான செலவு மூன்று பில்லியன் டாலர்களாகும். புனித பள்ளிகளின் கட்டுமானங்களைப் பராமரிக்கும் பொறுப்புகளை கொண்டிருக்கும் சவுதியின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான பின்லேடன் குழுமம் சவுதி அரசின் சார்பில் இக்கட்டடத்தையும் கட்டி வருகிறது.
இக்கட்டத்தில் ஏழு கோபுரங்களை கொண்ட விடுதிகளும் உண்டு. அதற்கு அப்ராஜ் அல் பேய்த் என்று பெயரிட்டப்பட்டுள்ளது. அந்த விடுதிகளில் 3000 அறைகள் உண்டு. முஸ்லிம்களின் தொழுகை திசையான ஹரம் சரீப் எனும் புனித பள்ளியை நோக்கிய வண்ணம் அதிகமான அறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வளாகத்தை பேர்மான்ட் விடுதி குழுமம் நிர்வகிக்கும். இஸ்லாமிய அறக்கட்டளை அல்லது வக்ஃப் இன் கீழ் இயங்கி இரண்டு புனித பள்ளிகளுக்கான பராமரிப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கு இதன் வருமானம் சென்றடையும்.
கட்டடத்தின் ஒரு பகுதி சூனில் திறக்கப்படுகிறது. கோபுரக்கடிகாரம் புனித மாதமான ரமதான் மாதத்தில் திறக்கப்படும். மேற்கண்ட தகவலை துபாயில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதன் நிர்வாகி முகம்மது அல் அற்கூபி தெரிவித்தார்.

Friday, April 23, 2010

hi, all FriendS Assalamu Alaikum Any message From ElanthanGudi Please send this email id hajimohamed123@mail.com
ASSALAMU ALAIKUM,

Tuesday, April 13, 2010

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்பதில் இழுபறி

விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்பதில் இழுபறி
ஏப்ரல் 13,2010,00:00 IST

Front page news and headlines today

விழுப்புரம் - மயிலாடுதுறை அகல ரயில் பாதை திறப்பு தாமதமாகி வருவதற்கு, இதை திறக்க அழைக் கப்பட உள்ள வி.ஐ.பி.,க் கள், சரியான தேதி கொடுக் காததே காரணம் என கூறப்படுகிறது. இப்பாதை இம்மாத இறுதியில் திறப்பதும் சந்தேகமே.


விழுப்புரம் - மயிலாடுதுறை இடையே 122 கி.மீ., தூரம் மீட்டர் கேஜ் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றியமைக்கும் பணி முடிந்து, கடந்த மாதம் 18ம் தேதி ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், 120 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி சோதனை நடத்தினார்.பாதுகாப்பு சான்று வழங்கி 20 நாட்கள் ஆகியும், இன்னும் இப்பாதை திறக்கப்படவில்லை.இப்பாதை திறப்பு விழாவை வரும் 15ம் தேதி மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் நடத்தவும், மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வரும் வந்து பாதையை திறந்து வைக்கவும் தெற்கு ரயில்வே அதிகாரிகள் மூலம் கடந்த மாதம் அழைப்பு விடுக்கப் பட்டும், இன்னும் பதில் கிடைக்காததால், பாதை திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.


கோடை காலத்தையொட்டி சென்னை எழும்பூரிலிருந்து தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரயில்களில், வரும் ஜூன் மாதம் 5ம் தேதி வரை அனைத்து ரயில்களிலும் இரண்டாம் வகுப்பு (படுக்கை வசதி), 'ஏசி' மூன்றாம் வகுப்பு மற்றும் 'ஏசி' இரண்டாம் வகுப்பு டிக்கெட்டுகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.சில ரயில்களில், குறிப் பிட்ட சில தினங்களில் மட்டும் முதல் வகுப்பு 'ஏசி' டிக்கெட்டுகள் மிகக் குறைந்தளவே முன்பதிவு செய்யப்படாமல் உள்ளது.மயிலாடுதுறை - விழுப்புரம் பாதை விரைவாக திறக்கப்பட்டால், இப்பாதையில் முன்பு (மீட்டர் கேஜ் பாதையில்) இயக்கப்பட்ட ரயில்களுடன், முக்கிய நகரங்கள் இடையே சிறப்பு ரயில்களும் கூடுதலாக இயக்க வாய்ப்பு உள்ளது.இதனால், தென்மாவட்ட ரயில்களில் பயணிகள் நெருக்கடி ஓரளவுக்காவது குறைய வாய்ப்புள்ளது.


விழுப்புரம் - மயிலாடுதுறை ரயில் பாதை திறப்புக்கு அரசியல் காரணம் சொல்லி தள்ளி வைக் க்ஷகப்படும் நிலை தவிர்க்கப் பட, மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியும், தமிழக முதல்வரும் இனியும் தாமதிக்காமல் ரயில் பாதை திறப்பு விழாவுக்கு தேதி கொடுக்க வேண்டுமென, தென் மாவட்டங்களுக்கு அடிக்கடி பயணிக்கும் மக்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.


இப்பாதை திறப்பு தாமதம் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் நேற்று கேட்ட போது, ''டில்லியிலிருந்து தற்போது வரை எந்த தகவலும் வரவில்லை. தெற்கு ரயில்வே பொது மேலாளர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று காலை ரயில்வே சாதனைகள் தொடர்பான அபூர்வ தபால் தலை கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இப்பாதை திறப்பு குறித்து பத்திரிகை நிருபர்களிடம் தெரிவிக்கவும் வாய்ப் புள்ளது,'' என்றும் தெரிவித்தார்.


Sunday, March 14, 2010

செய்தி

பெரியார்தாசன் ரியாதில் இஸ்லாத்தை ஏற்றார்: அரப் நியுஸ் பத்திரிக்கையில் செய்தி!


பிரபல பேச்சாளரும் பெரியாரியவாதியுமான பேராசிரியர் பெரியார்தாசன் இஸ்லாமி மார்க்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டதாகவும் அவர் தனது பெயரை அப்துல்லாஹ் என மாற்றிக் கொண்டதாகவும் சவூதி அரேபியாவிலிருந்து வெளியாகும் அரப் நியூஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் தனது பேட்டியில் உலகிலுள்ள மதக் கொள்கைகளில் கடவுளின் வழிகாட்டல்களை நேரடியாகப்பின்பற்றும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்றார்.

பிறசமய வேதங்களையும் ஆய்வு செய்தவகையில் குர்ஆனைத் தவிர ஏனையவை கடவுளின் வார்த்தைகளல்ல. இதுமட்டுமே முஹம்மது நபிக்கு அருளப்பட்டதுபோன்றே இன்றும் உள்ளது என்றார்.

அரப் நியுஸ் பத்திரிக்கைச் செய்தி:

http://arabnews.com/saudiarabia/article29180.ece


Wednesday, March 10, 2010

செய்தி

ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொடக்கம்!


ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கி சேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.


இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன் பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.

http://www.tmmk.in/images/stories/islamic-bank.gif
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வங்கியும், வட்டியில்லா வங்கிசேவையில் தனது ஈடு பாட்டை தொடங்கியுள்ளது.


இத்தகவலை ஆஸ்திரேலி யாவின் வெஸ்ட்பேக் கார்பரேஷன்பைனான்சியல் அன்ட் டிரேடின் தலைவர் இம்மானுவேல் அல் ஃபய்ரீஸ் தெரிவித்தார்.


முதலீட்டாளர்களுக்காக வங்கி தனது வணிக நடவடிக்கைகளைமேற்கொள்ளும்.


தங்களது முதலீடு எந்தவகை யில் பயன்படுத்தப்படுகிறது என் பதைமுழுமையாக அறியும் உரிமை முதலீட்டாளர்களுக்கு உண்டு.


மூன்று லட்சத்து 65 ஆயிரம் முஸ்லிம்கள் வாழும் ஆஸ்திரேலியா வில் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி அனைத்து மக்களுக்கும் வட்டியில்லா வங்கி மிகுந்த பயனுடையதாக இருக்கும் என எதிர்பார்க் கப்படுகிறது.
வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இஸ்லாமிய வங்கி ஆஸ்திரேலியாவின் வங்கியியலில் ஒரு அம்சமாக விளங்கும் என ஆஸ்திரேலிய வணிக அமைச்சர் சைமன் கிரியேன் தெரிவித்தார்.

Tuesday, January 26, 2010

Adhiga Madhippen Peruvadhu Eppadi???

I'm sure that it will be useful to every students especially 10th and 12th...

http://www.tntj.net/?p=8010

thank u 4 c ing :):)

Hav a nice day!!!!!!!!!!!!!

Wednesday, January 20, 2010

important news

1.What really is poisoned milk

It is the milk powder mixed with "MELAMINE"




What is Melamine use for
It is an industrial chemical
use in the production of melawares.




It is also used in home decoration.
" US resistant board"







Do you understand
Melamine is use in industrial production it cannot be eaten


2.Why is Melamine added in milk powder


The most important nutrient in milk is protein. And Melamine has the same protein that contains "NITROGEN"




Adding Melamine in milk reduces milk content and it is cheaper then milk so it
lowers capitalization.
It can give the business man more profit!


below is Melamine
doesn't it look like milk
it doesn't have any smell, so cannot be detected








3.When was it discovered


Year 2007
  US cats and dogs died suddenly, they found that pet food from China contains Melamine.




Starting 2008, In China , an abnormal increase
in infant cases of kidney stones.




August 2008 China Sanlu Milk Powder tested
with Melamine




Sept. 2008
  New Zealand gov't ask China to check this problem
Sept. 21, 2008
  Lots of food products in Taiwan tested with Melamine


4.
What happens when Melamine is digested

Melamine remains inside the kidney. It forms into stones
blocking the tubes. Pain will be eminent and person cannot urinate. Kidney will then swell.



Although surgery can remove the stones, but it will cause irreversible kidney damage. It can lead to loss of kidney function and will require
kidney dialysis or lead to death because of uremia.


What is dialysis
In fact, it should be called "blood washing"
it is filtering all of the body's blood into the machine and then go back to the body.




The whole process takes 4 hours and it is necessary to dialysis once for
every 3 days for the rest of your life

Here is a dialysis center



Large dialysis center




A small hole is required in the arm to insert the
sub-dialysis catheter.




Why is it more serious in babies
Because the kidney is very small and they drink a lot of milk powder.

Here is a baby undergoing dialysis.




China currenty has 13,000 infants hospitalized




It does not matter how much a human being took
Melamine. The important point is "It cannot be EATEN!"



5.What are the foods to be avoided?


Foods that contain dairy products should be avoided.



Remember: Foods with creamer or milk should
be avoided.



6.Which companies are affected


Hereunder are the companies affected with Melamine.




7.What do we do next


Avoid the above foods for at least six months


If you have snack bar, restaurant or coffee shops

Stop selling dairy products for the meantime.

If you have infants at home, change to mother's milk
or find other substitutes.


Finally, share this information with friends so
they will understand the risk of milk poisoning